ꢱꣃꢬꢵꢰ꣄ꢜ꣄ꢬ ꢣꢶꢮꣁ ꢦꢸꢱ꣄ꢡꢮꢸ – ꢡꢶꢱ꣄ꢮꣁ ꢦꢝꢥ꣄ – ꢣꢿꢮꢸ – ꣑

ꢌꢭꣂꢒꢸꢪ꣄ꢒꢶꢥꢶ ꢂꢒꢵꢱꢸꢪ꣄ꢒꢶꢥꢶ ꢦꢥꢶꢪ꣄ꢒꢶꢥꢶ ꢱꢿꢡ꣄ꢡꢾ ꢱꢪꢱ꣄ꢡꢮꢱ꣄ꢡꢸꢥꢸꢒ꣄ꢒꢶꢥꢶ ꢡꣁꢒ꣄ꢒꢶꢥꢶ ꢱꢺꢰ꣄ꢜꢶ ꢒꢾꢬꢾꢫꣁ ꢒꣂꢥꢸ ? ꢮꢬꣂꢒꢶꢥꢶ ꢮꢵꢬꢶ ꢒꣁꢖ꣄ꢒꢲꢵꢭꢶ ꢆꢙꢶꢥꢶꢲꣁꢫꢾꢡ꣄ꢡꢾ ? ꢡꢹ ꢎꢒꢸꢮꢾꢥ꣄ ꢒꢵꢥ꣄ꢒꢶꢥꢶ , ꢲꢸꢖ꣄ꢔꢶꢱꢮꢾꢥ꣄ ꢥꢵꢒ꣄ꢒꢶꢥꢶ ,  ꢓꢮꢾꢥ꣄ ꢡꣂꢠ꣄ꢒꢶꢥꢶ , ꢮꢡ꣄ꢡꢒꢾꢬꢸꢮꢾꢥ꣄ ꢙꢷꢦ꣄ꢒꢶꢥꢶ , ꢤꢾꢬꢸꢮꢾꢥ꣄ ꢲꢵꢡ꣄ꢒꢶꢥꢶ , ꢥꢴꢵꢙꢾꢡꢶ ꢲꢜꢾꢡꢶ ꢙꢥꢸꢮꢾꢥ꣄ ꢦ꣄ꢬꢙ꣄ꢛꢸꢒꢶꢥꢶ , ꢗꢭꢸꢮꢾꢥ꣄ ꢦꢵꢛꢶꢒꢶꢥꢶ ꢣꢶꢫꢾꢡ꣄ꢡꢾꢥꣁ ꢒꣂꢥꢸ ? ꢌꢭ꣄ꢫꣁ ꢥꣀꢡꣁ ꢪꢾꢥꢶ , ꢡꢾꢭ꣄ꢫꣁ ꢗꢹꢒꢸ ꢪꢾꢥꢶ ꢒꢭꣀꢭꢸꢮꢾꢥ꣄ ꢨꢸꢣ꣄ꢤꢶꢒꢶꢥꢶ , ꢥꢱꢸꢥꢵꢡ꣄ꢡꢾ ꢃꢡ꣄ꢪꢵꢒꢶꢥꢶ ꢣꢶꢫꢾꢡ꣄ꢡꢾꢥꣁ ꢒꣂꢥꢸ ? ꢲꣁꢭ꣄ꢭꣁ ꢱꢖ꣄ꢔꢾ ꢤꢵꢥꢸꢒꢸ ꢱꢒꢭꢮꢱ꣄ꢡꢸꢥ꣄ ꢱꢺꢙꢾꢡ꣄ꢡꢾꢥꣂꢱꢶ ꢣꢿꢮꢸ ꣎

ꢲꢵꢭꢶꢪꢸ ꢡꢹ ꢡꢾꢒꢲꣂꢬꢸ ꢩꢒ꣄ꢡꢶ ꢢꣁꢮꢸꢥꣁ ꣎ ꢡꢹ ꢡꢾꢒ ꢤꢒ꣄ꢒꢶꢥꢸ ꢗꢭ꣄ꢭꢸꢥꣁ ꣎ ꢡꢾꢒꣁ ꢡꢺꢬꢸꢦ꣄ꢡꢶ ꢲꣂꢡꢶꢱꢵ ꢬꢷꢡꢶꢤꢵꢥꢸꢒꢸ ꢗꢭ꣄ꢭꢸꢥꣁ ꣎ ꢒꢶꢱꣁ ꢗꢭ꣄ꢭꢶꢫꢶꢡꢶ ꢣꢿꢮꢸꢒꢸ ꢡꢺꢦ꣄ꢡꢶ ꢭꢔꢫꢶ ? ꢒꣂꢥ꣄ꢫꣁ ꢥꣀꢡꣁꢒꢶ ꢡ꣄ꢫꣂ ꢒꢾꢬꢶꢥꢸ , ꢒꣂꢥ꣄ꢫꣁ ꢗꢹꢒ꣄ꢒꢷ ꢡ꣄ꢫꣂ ꢱꣁꢞꢶꢥꢸ ꢗꢭ꣄ꢭꢫꢮꢾꢡꢶ ꢣꢿꢮꢸꢒꢸ ꢡꢺꢦ꣄ꢡꢶ ꢲꣂꢫꢶ ꣎

ꢣꢿꢮꢸ ꢱꢬ꣄ꢮꢙꢷꢮ ꢣꢫꢵꢳꢸ ꣎ ꢡꢾꢥꣁ ꢗꣁꢒꢞ꣄ꢡꢾꢥꣁ ꣎ ꢡꢾꢔ꣄ꢔꢸꢠ꣄ꢥꢸ ꢱꣁꢒꣂꢱꢶ ꢡꣁꢬꢔꢸꢠ꣄ꢥꢸ ꢢꢾꢮꢶꢭꢾ ꣎ ꢡꣁꢬ ꢱꢾꢙ꣄ꢭꢵꢒꢸ ꢤꢶꢭ꣄ꢮꢥ꣄ ꢒꢾꢬ꣄ꢥꢵꢡ꣄ꢡꣁ ꢗꣁꢒ꣄ꢮꢥ꣄ ꢒꢿꢬꢶ ꣎ ꢂꢪ꣄ꢒꣁ ꢙꢾꢥꢾ ꢪꢵꢫꢶꢨꢵꢦꢸꢥ꣄ ꢂꢪ꣄ꢒꣁ ꢒꣃꢠꢪꢸ ꢣꢷꢥꢸ ꢒꣂꢥꣁꢠ꣄ꢜꣁ ꢲꢷꢥꢸ ꢑꢥꢵꢡ꣄ꢡꣁ ꢬꢴꢒꢶꢭꢿꢡꢸꢥ꣄ ꢬꢴꢶꢫꢵꢱꢶ ꢡꢶꢱꣂꢱꢶ ꢂꢪ꣄ꢒꣁ ꢂꢱ꣄ꢒꢶ ꢙꢾꢥꢵꢒꢸ ꢪꢾꢳꣁ ꢱꢺꢰ꣄ꢜꢶ ꢒꢾꢬꢶꢥꢸ ꢲꣂꢞꢶꢮꢡ꣄ꢡꢾꢥꣁ ꢏꢙꢾꢥꣁ ꢱꢿ ꣎ ꢡꢾꢥꣂꢱꢶ ꢣꢿꢮꢸ ꣎ ꢡꢾꢒꢲꢵꢭꢷꢱꢶ ꢂꢪꢶ ꢙꢶꢮꢶꢥ꣄ ꢬꢴꢷꢫꢵꢱꢶ ꣎

ꢱꢸꢬꢷꢡꢸ ꢥꢶꢒꢸꢳꢸꢱ꣄ꢡꢶꢱꢵꢥ꣄ꢫꣁꢒꢶꢥꢶ  ,  ꢦꣁꢮ꣄ꢱꢸ ꢦꣁꢞꢶꢥ꣄ ꢦꢷꢒꢸꢥ꣄ ꢦꢶꢒ꣄ꢒꢡ꣄ꢡꢾꢒꢶꢥꢶ , ꢚꢵꢞꢸꢥ꣄ ꢲꣁꢞꢡ꣄ꢡꢾ ꢪꢾꢳꢵꢡꢸꢒꢸ ꢣꢿꢮꢸ ꢲꢵꢭꢷꢱꢶ ꣎ ꢍ ꢭꣂꢒꢸꢒ꣄ꢒꢶꢥꢶ ꢌꢪꢵꢒꢸ ꢱꢿꢡ꣄ꢡꢶꢱꢵꢥꢸꢒꢸ ꢱꢒꢭ ꢙꢷꢮꢬꢵꢱꢶꢥꢸꢒꢸ ꢣꢿꢮꢸ ꢬꢒ꣄ꢰꢶꢭꢿꢡꢸꢥ꣄ ꢬꢴꢷꢫꢾꢱꢶ ꣎

ꢂꢖ꣄ꢔꢸ ꢂꢮꣀ ……

6 Comments

    • இவ்வுலகத்திலும் , ஆகாயத்திலும் , நீரிலும் இருக்கின்ற அணைத்து வஸ்துக்களையும் உன்னையும் சிருஷ்டி செய்தவன் யார் ? காற்றும் வீசுவது யாரால் தோன்றியது ? நீ கேட்பதற்கு காதும் , முகர்வதற்கு மூக்கும் , உண்பதற்கு வாயும், பேசுவதற்கு நாக்கும் , பிடிப்பதற்கு கையும், இல்லயென்றால் நினைந்து அறிவதற்கு பிரஞ்ஜையும் , நடப்பதற்கு காலும் தந்தவர் யார் ? இது நன்மை என்றும் , அது தீமை என்றும் தெரிந்து கொள்ள புத்தியும் , அழிவில்லாத ஆத்மாவையும் கொடுத்தவர் யார் ? மேலே சொல்லியாவாறு அணத்தையும் சிருஷ்டித்தவன் தான் இறைவன் .

      ஆகையால் நீ அவனிடத்தில் பக்தி வைக்கனும். நீ அவனிடம் பயந்து நடக்கனும். அவனை திருப்திபடுத்தும் விதமாக நடக்கனும். எப்படி நடந்துகொண்டால் இறைவனுக்கு திருப்தி உண்டாகும் ? எது நன்மையோ அதை செய்து , எது தீமையோ அதனை விட்டு நடந்துகொண்டால் இறைவனுக்கு திருப்தி உண்டாகும்.

      இறைவன் எல்லா உயிருக்கும் தயாளுடையவன் . அவர் நல்லவர். அவனுடைய குணம் போலவே உன் குணத்தையும் வைத்துகொள். உன்னை சுற்றியுள்ளவர்களுக்கு தீங்கு செய்யாமல் நல்லதை செய். நம்மை ஈன்ற தாய்தந்தையர் நமக்கு உணவு கொடுத்து எப்படி எந்த தீங்கும் வராமல் காத்து இருந்தார்களோ அப்படியே நம் அனைவரையும் சிருஷ்டித்து வளர்த்து வருபவன் ஒருவன் இருக்கிறான். அவன்தான் இறைவன். அவனால்தான் நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

      சூரியன் கிளம்புவதும் , மழை பொழிந்து விளைவன விளைவதும் , மரங்கள் வளர்வதும் கூட இறைவனால்தான். இந்த உலகத்தையும் , இதில் உள்ள சகல ஜீவராசிகளயும் இறைவன் ரக்ஷித்து கொண்டே இருக்கிறார்.

  1. ꢮꢡ꣄ꢡꢾꢒꢬꢸꢮꢾꢥ꣄ = ꢮꢡ꣄ꢡꣁ ꢒꢬꢸꢮꢾꢥ꣄ ? ꢮꢡ꣄ꢡ ꢒꢬꢸꢮꢾꢥ꣄ ? ꢮꢡ꣄ꢡꣁ ꢒꢾꢬꢸꢮꢾꢥ꣄ ? ꢮꢡ꣄ꢡ ꢒꢾꢬꢸꢮꢾꢥ꣄ ?

    ꢌꢭ꣄ꢫꢸ = ꢌꢭ꣄ꢭꢾ ? ꢡꢾꢭ꣄ꢫꢸ = ꢡꢾꢭ꣄ꢭꢾ ?

    ꢗꢭ꣄ꢭꢶꢫꢶꢡꢶ = ꢗꢭ꣄ꢭꢶꢫꢾꢡꢶ ?

    ꢱꢾꢙ꣄ꢭꢵꢒꢸ ꢪꢾꢥꢾꢡ꣄ ꢒꢵꢫꣁ ?

    • ꢮꢡ꣄ꢡ ꢒꢾꢬꢸꢮꢾꢥ꣄ , ꢌꢭ꣄ꢫꣁ, ꢡꢾꢭ꣄ꢫꣁ

      ꢱꢾꢙ꣄ꢭꢵꢒꢸ = சுற்றியுள்ளவர்கள் meni havtariyo .. sejabhujan menette vathaku legutha sethenu menariyo thovli arthu kellariyo.

    • ꢗꢭ꣄ꢭꢶꢫꢶꢡꢶ = ꢗꢭ꣄ꢭꢶꢫꢾꢡꢶ ?

      ꢗꢭ꣄ꢭꢶꢫꢶꢡꢶ , ꢗꢭ꣄ꢭꢫꢮꢾꢡꢶ – ꢌꢭ꣄ꢭꢾ ꢣꢶꢫꣁ ꢱꢾꢬ꣄ꢒꣁ

Leave a Reply